மும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பை தொழிலதிபரை மணந்தார் நடிகை ப்ரியாமணி!

பெங்களூரு: பிரபல நடிகை ப்ரியாமணிக்கும் மும்பை தொழிலதிபருக்கும் நேற்று பெங்களூரில் திருமணம் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகி ப்ரியாமணி. 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்\' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்\' படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தொடர்ந்து

மூலக்கதை