அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதம்.

TAMIL CNN  TAMIL CNN
அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதம்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு தவணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். 2009 ஆம் அண்டு காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம், இடைக்காடு விக்டர் முதலாம் முகாமில் வைத்து 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவத்தினருக்கு மரணத்தினை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த 3 அரசியல் கைதிகளும் இன்று காலை 9 மணிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டிருந்தனர். இந்... The post அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை