மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்; அமைச்சர் நஸீர் உறுதி
(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உறுதியளித்துள்ளார். சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகளுடன் தனது அட்டாளைச்சேனை பணிமனையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் மௌலவி முஹம்மத் சலீம், ஷூரா கவுன்ஸில் பிரதித் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், செயலாளர்... The post மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்; அமைச்சர் நஸீர் உறுதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.