நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(24) நடைபெறவுள்ளது.
 
இப்போட்டியில் துஷ்மந்த சமீர உள்ளிட்ட 2 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை