சசிகலா இல்லையென்றால் இந்த அரசே கிடையாது... தங்கத் தமிழ்செல்வன் தடாலடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சசிகலா இல்லையென்றால் இந்த அரசே கிடையாது... தங்கத் தமிழ்செல்வன் தடாலடி!

சென்னை : தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளதாகவும், சசிகலா இல்லையொன்றால் இந்த அரசே கிடையாது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியே முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் அளித்தனர். இதனையடுத்து சென்னை அடையாறில்

மூலக்கதை