சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் 22 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடித விவரம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என

மூலக்கதை