இராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்!
- கவிஞர் மகுடேசுவரன் இப்போது வருகின்ற படங்களில் முகமறிந்த நடிகர்களைவிட முகமறியாத நடிகர்கள் நடித்த படங்கள் மிகுதி. விளம்பரப் படத்தில் பார்த்த முகமாய்க் கூட இல்லை, கேட்டால் நான்கு படங்களில் நாயகனாக நடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு முந்திய காலத்தில் இந்தக் கலவையின் அளவு மிகச் சரியாகவே இருந்தது என்பது என் கணிப்பு. நன்கறிந்த கலைஞர்களின் படங்களும் அறிமுகக்