சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது- 116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது 116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் அதிகாரப்பூர்வமாக ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முதல்வர் எடப்பாடி அரசுக்கு தற்போது 116 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்..ஏக்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 233 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.

மூலக்கதை