140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

TAMIL CNN  TAMIL CNN
140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை -நிலாவௌி பகுதியில்  கைப்பற்றப்பட்ட  140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபரை இம்மாதம் 24ம் திகதி   வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா ரத்னாயக்க நேற்று (21) உத்தரவிட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்முனை-கல்முனைக்குடியைச்சேர்ந்த சுபைர் என்றழைக்கப்படும் சாவுல்  ஹமீது ஆதம்பாவா (52வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த 2016-12-13ம்... The post 140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை