காமிகா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மாலை மலர்  மாலை மலர்

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும்.

மூலக்கதை