'அப்ப நாங்கனாப்ள யாராம்..?' - க்ளிஷேவில் சளைக்காத தமிழ் சினிமா
\'அப்ப நாங்கனாப்ள யாராம்..?\' - க்ளிஷேவில் சளைக்காத தமிழ் சினிமா ஹாலிவுட் திகில் படங்கள் எல்லாத்துலயும் நம்மளை பயமுறுத்துறதுக்காக சில கேரக்டர்களை உலாவ விட்ருப்பாய்ங்க. கொடூரமான உருவம் ஒண்ணு கண் முன்னாடி வந்து ‘சடார்\'னு நின்னு பயமுறுத்துறது, யார் கழுத்துலயாவது ‘சதக்\' \'சதக்\'னு கத்தியைச் சொருகுறது மாதிரி வன்முறைக் காட்சிகள் நிறையவே இருக்கும். தமிழ் சினிமா மட்டும்