கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

தஞ்சை: கும்பகோணம் அருகே பேனரைமாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 அதிமுக தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக வைக்கப்பட்ட பேனரை மாற்ற முயன்றபோது அதிமுக தொண்டர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை