உ.பி. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
கதாவ்லி: உ.பி.யின் கதாவ்லி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.