உ.பி. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

தினகரன்  தினகரன்

கதாவ்லி: உ.பி.யின் கதாவ்லி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான செய்தி கேட்டு  வருத்தம்  அடைந்ததாக  அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை