உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

தினகரன்  தினகரன்

கதாவ்லி: உ.பி.யின் கதாவ்லி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை