உ.பி ரயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு
லக்னோ: உத்திரபிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரயில்வே துறை ரூ. 3.5 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளது.
லக்னோ: உத்திரபிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரயில்வே துறை ரூ. 3.5 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளது.