மழைநீர் குட்டையில் மூழ்கி 2 பேர் பலி

தினகரன்  தினகரன்

விழுப்புரம்: செஞ்சி அருகே மழைநீர் குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். ஒட்டம்பட்டு கிராமத்தில் தர்மலிங்கம்(10), வடவெட்டி கிராமத்தில் நித்யா(4) ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை