கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தினகரன்  தினகரன்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ராமச்சந்திரன் என்பவரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யபட்டுள்ளனர்.   கௌரிசங்கர், சதீஸ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை