விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்

TAMIL CNN  TAMIL CNN
விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்

விமானத்தில் குடித்து விட்டு ஊழியர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசி ரகளை செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் வசித்து வருபவர் மேக்னா குமார். சட்ட நிபுணரான இவர் கடந்த வாரம் லண்டனிலிருந்து கனடாவுக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அதிகளவில் மது அருந்திய பிறகு தள்ளாடியபடி விமானத்தில் ஏறி அமர்ந்த மேக்னாவை... The post விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை