21 வயது யுவதி மற்றும் 19 வயது இளைஞரின் அதிர்ச்சிகர செயல்!
21 வயது யுவதி மற்றும் 19 இளைஞரின் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று உரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 19 வயது இளைஞரும் 21 வயது யுவதியும் உறவினர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதோடு, காதலித்தும் வந்தனர். வயது வித்தியாசத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் வீட்டில் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், வீட்டிற்கு தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.... The post 21 வயது யுவதி மற்றும் 19 வயது இளைஞரின் அதிர்ச்சிகர செயல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.