தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவி இருந்தும், கடலில் கொட்டிய எண்ணெய்யை அள்ள பக்கெட் பயன்படுத்தியது ஏன்?

TAMIL CNN  TAMIL CNN
தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவி இருந்தும், கடலில் கொட்டிய எண்ணெய்யை அள்ள பக்கெட் பயன்படுத்தியது ஏன்?

தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், அதனை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்ட தில்லியிலிருந்து அழைப்பு வந்தும் பண வசதி காரணமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். மின் விசிறியிலிருந்து குக்கர் வரை மக்களின் வசதிக்கு ஏற்றாற்போன்று உருவாக்கி வைத்திருக்கிறார். ஒற்றை மோட்டாரில் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்ட மின்விசிறியைக் கண்டுபிடித்துள்ளார். இதுபோன்று 45 பொருட்களைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளார். தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற்... The post தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவி இருந்தும், கடலில் கொட்டிய எண்ணெய்யை அள்ள பக்கெட் பயன்படுத்தியது ஏன்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை