கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அரசு அதிரடி அறிவிப்பு!
கலப்புத் திருமண முறையை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண செய்யும் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு சமூக ஆர்வலர்களிடையே பெரும்பான்மையான வரவேற்பு கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் சாதி வேறுபாடுகளை களையவும், சமூகத்துவம் ஏற்படும் வகையிலும் சாதி மறுப்பு கலப்பு திருமணத்தை ஒடிசா அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்அடிப்படையில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ. 1 லட்சம்... The post கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அரசு அதிரடி அறிவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.