நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆலங்குடி அருகே நெடுவாசலில் கிராம மக்கள் 2வது கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று 128வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது.

இதில் பெண்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை