நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு
நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் 2014ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எரிபொருள் உற்பத்தி விலை குறைவடைந்திருந்தது. இதன் இலாபத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச எண்ணை விலை குறைவடைந்தமைக்கேற்ப 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உள்நாட்டு எண்ணை விலையை குறைத்தது. இதற்கமைவாக 92பெற்றோல் ரூபா 150லிருந்து 117ஆக குறைவு 95பெற்றோல்ரூபா158லிருந்து128ஆக குறைவு ஒடோடீசல்ரூபா111லிருந்து95ஆக குறைவு சூபர்டீசல்ரூபா133லிருந்து110ஆக குறைவு... The post நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.