நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் – அமீர் அலி
நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சுரக்ஷா காப்புறுதி திட்டத்தினூடாக 5 வயது தொடக்கம் 19 வயது வரையுள்ள மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி மீறாவோடை பதுரியாநகர் மினா வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டட திறப்பு விழாவும், 7வது பரிசளிப்பு விழாவும் புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-... The post நல்லாட்சியின் பயனாக மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் – அமீர் அலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.