கால்பந்து வீரர்களும் கவலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்பந்து வீரர்களும் கவலை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்ேடடியத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், டெல்லி டைனமோஸ் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்காக டெல்லி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று மாசு காரணமாக அவர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

ஆனால் போட்டியின்போது, தங்கள் வீரர்கள் மாஸ்க் அணிய மாட்டார்கள் என டெல்லி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை