போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு-(படம்) மன்னார் நிருபர் (24-11-2017) வறட்சி நிவாரணம் வழங்கியதில் தமது கிராம மக்கள் அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 15 ஆம் திகதி புதன் கிழமை மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் பலனாக இன்று வெள்ளிக்கிழமை(24) மாலை குறித்த கிராம மக்களுக்கு முதல் கட்டமாக வறட்சி நிவாரணம்... The post போராட்டத்தை முன்னெடுத்த மன்னார் சாந்திபுரம் கிராம மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை