வவுனியாவின் துயரம்! பிறந்த சிசுவை உடன் புதைத்த தாய்! கணவன் வெளிநாட்டில்..??
பிறந்தவுடனேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட மேற்படி சிசுவின் சடலம் பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் பாட்டி ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேலாங்கன்னி (வயது 25) என்ற... The post வவுனியாவின் துயரம்! பிறந்த சிசுவை உடன் புதைத்த தாய்! கணவன் வெளிநாட்டில்..?? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.