உடைகிறது விமலின் ‘பஞ்சாயுதம்’! – ‘பல்டி’க்கு தயாராகிறார் வீரகுமார
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துள்ளதால் இரண்டாக உடையும் அபாயத்தை அக்கட்சி எதிர்கொண்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து பிரியஞ்சித் வித்தாரண விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்கவும் விரைவில் வெளியேறுவார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கட்சிக்குள் தனிநபர் ஆதிக்கம், பஸில் எதிர்ப்புக் கொள்கை உட்பட மேலும் சில காரணங்களாலேயே வீரகுமார திஸாநாயக்க எம்.பி. கடும் அதிருப்தியில் இருக்கிறார்... The post உடைகிறது விமலின் ‘பஞ்சாயுதம்’! – ‘பல்டி’க்கு தயாராகிறார் வீரகுமார appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.