விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு.

TAMIL CNN  TAMIL CNN
விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு.

(க.கிஷாந்தன்) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து 23.11.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ் விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் 24.11.2017 அன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்த இரட்டைச் இளைஞர்களில்... The post விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை