ஏறாவூர் பொது நூலகத்தினை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்கப்பணிப்பு – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

TAMIL CNN  TAMIL CNN
ஏறாவூர் பொது நூலகத்தினை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்கப்பணிப்பு – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

பைஷல் இஸ்மாயில் – மாணவர்களின் கல்வித் திறனையும் தேடல்களையும், வாசிப்புத் திறன்களையும், உலக அறிவினையும் பெற்றுக்கொள்ளும் சிறந்ததொரு அமைதியான ஒரே இடம்  நூலகமாக இருக்கின்றது. இந்த நூலகத்தினை காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்குமாறு ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் நூலகருக்கு பணிப்புரை விடுத்தார்.   ஏறாவூர் பொது நூலகத்திற்கான திடீர் விஜயத்தினை இன்று காலை (24) மேற்கொண்டபோது அவர் இவ்வாறு பணிப்புரையினை விடுத்தார்.... The post ஏறாவூர் பொது நூலகத்தினை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்து வைக்கப்பணிப்பு – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை