முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மன்னாரைச் சேர்ந்த முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-(படம்) -மன்னார் நிருபர்- (24-11-2017) மன்னார் எருக்கலம் பிட்டி 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். மன்னார் எருக்கலம் பிட்டி... The post முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.