வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு!!

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு!!

  வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயலாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் றோகண புஸ்பகுமாரவிற்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமாரவிற்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன்... The post வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை