அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
சென்னை: தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. அவர் இழப்பு பெரும் வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறது. இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை