இனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி விமானப் பயணிகள் நேரடியாகப் போர்டிங் செல்லலாம்..!

கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுபவர்கள் விமான டிக்கெட் எடுக்கும்போதே ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் நேரடியாகப் போர்டிங் செல்லலாம் என இந்திய விமானநிலைய கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் வருகிற 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

மூலக்கதை