கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!

PARIS TAMIL  PARIS TAMIL
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!

 

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
 
அப்போல் நிகோசியா அணிக்கு எதிரான போட்டியில், இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், நடப்பு சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், 18 கோல்களைப் பெற்று அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.
 
இப்போட்டியில், ரியல் மெட்ரிட் அணி, 6-0 என்ற கோல் கணக்கில் நிகோசியா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை