கண்டம் விட்டு கண்டம் தாக்கும், அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு, தயார்..
சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும். இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும்... The post கண்டம் விட்டு கண்டம் தாக்கும், அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு, தயார்.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.