அனுமதிப் பத்திரமின்றி மரப்பலகை கொண்டு சென்ற ஒருவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
அனுமதிப் பத்திரமின்றி மரப்பலகை கொண்டு சென்ற ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)   வெலிமடை குருத்தலாவ பகுதியில் இருந்து வெலிமடை நகர பகுதிக்கு அனுமதி பத்திரம் இல்லாமல் லொறி ஒன்றில் ஒரு தொகை கிரான்டிஸ் என்ற மரப்பலகைகளை கொண்டு சென்ற ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 21.11.2017 அன்று மாலை வெலிமடை ஹப்புத்தளை பிரதான வீதியில் வெலிமடை நகரப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த லொறியை வெலிமடை பொலிஸார் விசாரணைக்ககுட்படுத்தியபோது, சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகைகளை மாலை நேரத்தில்... The post அனுமதிப் பத்திரமின்றி மரப்பலகை கொண்டு சென்ற ஒருவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை