கோவையில் நடத்திய ஆய்வு அரசியலற்றது - ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவையில் நடத்திய ஆய்வு அரசியலற்றது  ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

சென்னை: கோவையில் நடத்திய ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்து இருக்கிறார்.ஆய்வில் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று சோதனை நடத்தினார். பல மாவட்ட அதிகாரிகளை இவர் விசாரணை செய்தார். இவரது விசாரணைக்கு பலர் கண்டனம்

மூலக்கதை