தமிழ்நாட்டில் மாவட்டங்களில் ஆய்வுகள் தொடரும்... ஆளுநர் மாளிகை அதிரடி அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: கோவையில் நடத்திய ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலால் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. அங்கு நடந்த ஆய்வுகள் போலவே தமிழ்நாடு முழுக்க ஆய்வுகள் தொடரும் என்று தனது விளக்கத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் கூறியுள்ளார். கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப்

மூலக்கதை