தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- இரண்டு மீனவர்கள் காயம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் இரண்டு மீனவர்கள் காயம்

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனால் புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர். இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இந்த தாக்குதல் நடத்து இருக்கின்றது. புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் இந்த தாக்குதலில்

மூலக்கதை