மேலூர் விவசாயிகள் போராட்டம் எதிரொலி- பெரியாறு கால்வாயில் வைகை நீரை திறக்க முதல்வர் உத்தரவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேலூர் விவசாயிகள் போராட்டம் எதிரொலி பெரியாறு கால்வாயில் வைகை நீரை திறக்க முதல்வர் உத்தரவு

மேலூர்: மேலூர் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். வைகை அணையில் பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் மேலூர் வரையில் விவசாயிகளுக்கு ஒருபோக பாசனத்துக்கு நீர் கிடைக்கும். ஆனால் பெரியாறு பிரதான கால்வாயில் நீரை திறந்துவிடாமல் வழக்கத்துக்கு மாற்றாக

மூலக்கதை