நாகை மீனவர்கள் 4 பேரை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

PARIS TAMIL  PARIS TAMIL
நாகை மீனவர்கள் 4 பேரை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

நாகை மீனவர்கள் 4 பேர் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது.

சமீபத்தில் இலங்கைக்குசொந்தமானகடல்பகுதியில்அத்துமீறிமீன்பிடித்ததாகதமிழகத்தைசேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால்சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாகை மீனவர்கள் 4 பேரை அத்துமீறி மீன்பிடித்துள்ளனர் என கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

மூலக்கதை