காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

TAMIL CNN  TAMIL CNN
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

எஸ்.என்.நிபோஜன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கான நாளினை ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேரி நாளை செல்லவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் தெரிவிக்கின்றார். கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதி அறிவிப்பதாக... The post காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை