யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வழியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த பேரணி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்ட செலயகம் வரை செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் 3 தமிழ் அரசியல் கைதிகள் 30 நாட்களைக்கடந்தும் உண்ணாவிரதப்... The post யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை