அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

TAMIL CNN  TAMIL CNN
அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில்-1 கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் செவ்வாய்கிழமை(14-11-2017) காலை  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பொலிசாருக்கு இன்று காலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் அடங்கிய பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலம் காணப்பட்ட இடத்தினை அடையாளப்படுத்தியதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு... The post அம்பாறை திருக்கோவில் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை