கழிவு துணிகளால் பொது மக்களுக்கு அசௌகரியம் அகற்றுவதற்கு மூன்று வார காலம் அவகாசம்.

TAMIL CNN  TAMIL CNN
கழிவு துணிகளால் பொது மக்களுக்கு அசௌகரியம் அகற்றுவதற்கு மூன்று வார காலம் அவகாசம்.

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியாா் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழ்கின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனா். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபா் ஒருவா் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றாா். அவா் தான் கொள்வுனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளாா்.... The post கழிவு துணிகளால் பொது மக்களுக்கு அசௌகரியம் அகற்றுவதற்கு மூன்று வார காலம் அவகாசம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை