கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மீட்பு

கொழும்பு: இலங்கை கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கொழும்புவிற்கு தென் கிழக்கே சர்வதேச கடல் எல்லையில் நடுகடலில் தத்தளித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களைஇலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். இவர்களை அனைவரையும் கொழும்பு அருகே உள்ள காளி கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

மூலக்கதை