ஜெயலலிதா மரணம் குறித்து புதன் கிழமை விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி ஆறுமுகசாமி

தினகரன்  தினகரன்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி புதன் கிழமை முதல் விசாரணையை தொடங்க உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இந்த விசாரணை குழு அலுவலகம் சேப்பாக்கத்தில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை