காட்டுமன்னார்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

தினகரன்  தினகரன்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அணை கரையில் இருந்து வடக்குராஜன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தண்ணீர் திறக்காததால் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாசனம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை