தேனி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்

தினகரன்  தினகரன்

சென்னை: தேனி மாவட்டம் குரங்கனியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண் அடைந்துள்ளார். நெல்லையை சேர்ந்த மணி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேனி குரங்கனியில் சரவணன், ஜான்பீட்டர் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மூலக்கதை